பித்தம் தணிய

புங்க மரத்தின் வேரைப் பொடியாக நறுக்கி அதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி காலை மாலையாக ஏழு நாள் தொடர்ந்து சாப்பிட பித்தம் தணியும்.

Show Buttons
Hide Buttons