நரம்புகள் பலம் பெற

சுத்தமான வல்லாரை இலைகளை எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து பொடி செய்து 1 ஸ்பூன் அளவு தேனில் குழைத்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும். உடல் சோர்வு, அசதி குறையும்.

Show Buttons
Hide Buttons