தோல் நோய்கள் வராமல் இருக்க

வசம்புத் தாள்களைச் சிறு,சிறு துண்டுகளாக்கித் தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து தாள்களை நீக்கி விட்டு அந்த நீரால் குழந்தைகளை குளிப்பாட்டி வந்தால் உடலில் உள்ள தோல் நோய்கள் நீங்கி மீண்டும் வராது.

Show Buttons
Hide Buttons