ஞாப‌க‌ ச‌க்தி பெருக‌

கரிசலாங்கண்ணி பொடி,  திரிபலா பொடி, பிரம்மி பொடி, வல்லாரை, கீழாநெல்லி  எடுத்து பொடியாக்கி,  அதனுடன் தேன் கலந்து  41  நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

Show Buttons
Hide Buttons