ஞாபக சக்தி பெருக

சீந்தில்கொடி, கோஷ்டம், வசம்பு, நாயுருவி , தண்ணீர்விட்டான் கிழங்கு,கடுக்காய், வாயுவிளங்கம் ஆகியவற்றை பொடி செய்து 3 வேளை 3 நாட்கள் சாப்பிட ஞாபக சக்தி பெருகும்.

.

Show Buttons
Hide Buttons