சோர்வை அகற்ற

பேரீச்சம் பழங்களை எடுத்து நன்கு கழுவி அரை டம்ளர் தண்ணீரில் போட்டு இரவு ஊற வைத்து காலையில் ஊறிய பேரீச்சம் பழத்தையும் அந்த தண்ணீரையும் அருந்த சோர்வு குறையும்.

Show Buttons
Hide Buttons