சளி குறைய‌

பாலில் சிறிய துண்டு இஞ்சியை நசுக்கி போட்டு ஒரு செம்பருத்தி பூவின் இதழ்கள் மற்றும் சிறிது பனக்கற்ண்டு கலந்து நன்றாக காய்ச்சி வடிகட்டி இளஞ்சூடுடன் குடித்து வந்தால் சளி தொந்தரவுகள் குறையும். உடல் பலம் பெறும்.

Show Buttons
Hide Buttons