காயம் ஆற

ஊமத்தை இலைகளை இடித்து சாறு எடுத்து,கால் லிட்டர் சாறை அரை லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி வைத்துக் கொண்டு சிராய்ப்புக் காயத்தின் மேல் பூசி வந்தால் காயம் ஆறும்.

Show Buttons
Hide Buttons