கண் நோய்கள் குறைய

பிரம்மதண்டு பூவை நீரில் ஊறவைத்து அந்த நீரை 40 நாள் தலைக்கு தேய்த்து குளிக்க கண் பார்வை மங்கல், க‌ண் ‌எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்ற கண் நோய்கள் குறையும்.

Show Buttons
Hide Buttons