கண் / வைத்தியம் · November 21, 2012

கண்நோய்கள்வராமல் தடுக்க

அருகம்புல்  சமூலம் 100 கிராம், மிளகு 75 கிராம், சீரகம் 50 கிராம், ஆகியவற்றை இடித்து 1 லிட்டர் நல்லெண்ணையில் போட்டு 15 நாள்கள் கடும் வெய்யிலில் வைத்து  தலையில் தடவி வரக் கண்நோய்கள் வராமல் தடுக்கலாம்.

Show Buttons
Hide Buttons