கண்ணாடி குத்திய காயம் ஆற

ஓமத்தை வெல்லத்துடன் அரைத்து கட்டினால் கண்ணாடி குத்திய காயம் ஆறும்.மேலும் எவ்வளவு சிறிய கண்ணாடி துண்டு காலில் இருந்தாலும் வெளியே வந்துவிடும்.

Show Buttons
Hide Buttons