இருமல் குறைய

சிறிது இலவங்கப்பட்டையை இரவு ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் ஊற வைக்கவும்.மறுநாள் அதை வடிக்கட்டி மூன்று வேளை அந்த நீரைக் குடித்து வந்தால் சளி மற்றும் இருமல் குறையும்.

Show Buttons
Hide Buttons