இரத்த கட்டு குறைய

உப்பு, புளி சம எடை எடுத்து தண்ணீர் விட்டுக்  கொதிக்க வைத்து  இளஞ் சூடாக இரத்தக் கட்டு உள்ள இடத்தில் பற்றுப் போட  இரத்தக் கட்டு  குணமாகும்.

Show Buttons
Hide Buttons