இரத்தம் விருத்தியாக

செம்பருத்திப் பூவுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து  அரை லிட்டர் ஆகும் வரை நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் குடித்து வந்தால் இரத்தம் விருத்தியாகும்.

Show Buttons
Hide Buttons