இரத்தக் கழிச்சல் குறைய

சீரகம், கொட்டைக்கரந்தை, கடுக்காய் பூ ஆகியவற்றை துளசிச் சாறு விட்டு மைபோல அரைத்துக் கால் ரூபாய் அளவு வில்லைகளாகத் தட்டிக் கொள்ள வேண்டும். வில்லைகளை பசு நெய்யில் வறுத்து சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். காலை, மாலை ஒரு வில்லை வீதம் எடுத்து பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் கழிச்சல் குறையும்.

Show Buttons
Hide Buttons