அழகு / தலைமுடி · February 14, 2013

தலைமுடி பராமரிப்பு

தலைக்கு குளித்த பிறகு தலையில் ஈரம் நன்றாக உலர்ந்த பிறகே எண்ணெய் தடவ வேண்டும். ஈரம் நன்றாக உலராத நிலையில் எண்ணெய் தடவி வந்தால் கூந்தல் செம்பட்டை நிறமாகிவிடும். சிலருக்கு முடி நரைத்து விடுவதும் உண்டு.

Show Buttons
Hide Buttons