அழகு / தலைமுடி · February 13, 2013

கூந்தல் அடர்த்திக்கு

கூந்தல் அடர்த்தியாக சப்பாத்திகள்ளியின் வேர்களை தேங்காய் எண்ணெயிலிட்டு இலேசாக சூடாக்க வேண்டும்.பிறகு கள்ளி மலர்களை கசக்கி சாற்றைப் பிழிந்து எண்ணெயுடன் கலக்க வேண்டும். இந்த எண்ணெய்யை தலையில் தடவி வந்தால் கூந்தல் செழித்து வளரும். முடி கொட்டுவது நின்று விடும்.

Show Buttons
Hide Buttons