ஆயில் புல்லிங்
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய் , (அ) சூரியகாந்தி (அ) வேர்க்கடலை (அ) ஆலிவ் (அ) தேங்காய் எண்ணெய்...
வாழ்வியல் வழிகாட்டி
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய் , (அ) சூரியகாந்தி (அ) வேர்க்கடலை (அ) ஆலிவ் (அ) தேங்காய் எண்ணெய்...
முசுமுசுக்கை இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரிசி மாவுடன் கலந்து உண்டு வர புற்று நோய் வராமல் தடுக்கலாம்.
அருகம்புல்லையும், வேப்பிலையையும் சம அளவு எடுத்து கஷாயம் வைத்து தினமும் 100 மி.லி அளவு அருந்தி வர புற்றுநோய் குணமாகும்.
சமுத்திரபாலை வேரை பொடியாக்கி தண்ணீர்விட்டான் கிழங்கு சாற்றில் 7 நாட்கள் ஊறவைத்து பின் உலர்த்தி 2 கிராம் அளவு சாப்பிட்டு வர...
வாழைத்தண்டு, வேப்பிலை, வெந்தயம் , நாவல்பொடி, அதிமதுரம், மாதுளை ஆகியவற்றை சேர்த்து சாப்பிட புற்றுநோய் குணமாகும்.
வெண்பூசணி சாறு 100 மி.லி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் குணமாகும்.
பீச்சங்கு இலை,பீச்சங்கு வேர், சிவகரந்தை, இலவங்கம் இவைகளை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் குணமாகும்.
முசுமுசுக்கை இலையை பொடி செய்து மாதம் இரண்டு தடவை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
இந்தியாவில் பெண்களுக்கு அதிகமாக மார்பக புற்று நோய் வர ஆரம்பித்து உள்ளது .இதற்கு முக்கிய காரணம் ,தாய்மார்கள் தாய்ப்பாலை கொடுக்காமல் தங்கள்...
தேவையான பொருட்கள் : ஆட்டுச் சாணம் – 5 கிலோ ஆட்டு மூத்திரம் – 5 லிட்டர் ஆட்டுப் பால் –...