அதிக தாகம் குறைய
அன்னாச்சி பழச்சாற்றுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து நாள்தோறும் இருவேளை 15 மி.லி. குடித்து வந்தால் அதிக தாகம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
அன்னாச்சி பழச்சாற்றுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து நாள்தோறும் இருவேளை 15 மி.லி. குடித்து வந்தால் அதிக தாகம் குறையும்.
அன்னாசி பழச்சாறு, ஆப்பிள் பழச்சாறு மற்றும் தர்ப்பூசணி பழச்சாறு ஆகிய மூன்றையும் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான உப்பின்...
அன்னாசிப் பழத்தை எடுத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி அரைத்து சாறு பிழிந்து, அந்த சாற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர்...
ஆரஞ்சுப் பழச்சாறு, அன்னாசிப் பழச்சாறு இரண்டையும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குறையும்.
ஒரு டம்ளர் அன்னாசிபழச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு குறையும்.
அன்னாசிப் பழச்சாற்றைக் குடித்து விட்டு பிறகு அன்னாச்சிப்பழச் சாற்றில் வாய்க்கொப்பளித்து வந்தால் தொண்டைப்புண் குறையும்.