மூக்கில் உள்ள புண் ஆற
மஞ்சளை சுட்டு கரியாக்கி அதனுடன் வேப்பெண்ணெய் கலந்து மைய அரைத்து தடவலாம்.
வாழ்வியல் வழிகாட்டி
மஞ்சளை சுட்டு கரியாக்கி அதனுடன் வேப்பெண்ணெய் கலந்து மைய அரைத்து தடவலாம்.
தூதுவளை இலை, வேர், பூ, காய் ஆகியவற்றை கொதிக்க வைத்து கஷாயம் செய்து பாலில் சாப்பிட்டு வரவும்.
நீர்முள்ளி விதையை பொடி செய்து பாலுடன் கலந்து அருந்தி வந்தால் இரைப்பிருமல் தீரும்.
இலந்தை பழத்தை மிச்சியில் அரைத்து கருப்பட்டி சேர்த்து பருகி வர மூளை பதட்டத்தை நீக்கும்.இயற்கை தூக்கம் தருகிறது.
காஞ்சர மஞ்சளை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தடவி வர உள்காயம் குணமாகும்.
வேப்பம்பூ, வேப்பிலையை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடம் கழித்து குளிக்க குணமாகும்.
வல்லாரை சாறில் திப்பிலியை ஊறவைத்து பின் உலர்த்தி சாப்பிட்டு வந்தால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.
திருநீற்றுபச்சிலையை கசக்கி சாறு பிழிந்து மூக்கில் நுகர செய்தால் தும்மல் வரும். அதனால் கிருமி வெளியேறி மூளைக்காய்ச்சல் குணமாகும்.
பருத்தி விதை, ஏலக்காய், திப்பிலி, நெல்பொரி சேர்த்து இடித்து பொடியாக்கி சர்க்கரை சேர்த்து 2 கிராம் அளவு 3 வேளை சாப்பிட்டு வந்தால்...