June 25, 2013
சேற்றுப்புண் குணமாக
மஞ்சள் துண்டை தண்ணீர் விட்டு அம்மியில் மை போல் அரைத்து அரைத்து விழுதுடன் சுண்ணாம்பையும் சேர்த்து போட்டால் சேற்றுப்புண் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
மஞ்சள் துண்டை தண்ணீர் விட்டு அம்மியில் மை போல் அரைத்து அரைத்து விழுதுடன் சுண்ணாம்பையும் சேர்த்து போட்டால் சேற்றுப்புண் குணமாகும்.
மஞ்சள் மற்றும் வேப்பிலை அரைத்து சேற்றுப் புண்ணுக்கு கட்டி வந்தால் சேற்றுப்புண் குணமாகும்.
மஞ்சள் தூளைத் தேனில் குழப்பி கால் இடுக்குகளில் தடவி வந்தால் சேற்றுப் புண் குணமாகும்.
1 கப் உளுந்தம்மாவு எடுத்து அதனுடன் எழுமிச்சம் பழச் சாறை சேர்த்து சேத்துப் புண் வந்த இடத்தில் தடவவும்.
சிறிதளவு மஞ்சள் துண்டுகளை நன்றாக அரைத்து அதனுடன் விளக்கெண்ணையைச் சேர்த்து சேத்துப் புண் பட்ட இடத்தில் இரவில் பூசி வந்தால் பூரணமாக...
மருதாணி இலையை அரைத்து சேற்றுப்புண் உள்ள இடத்தில் வாரம் இரண்டு முறை தடவி வர சேற்றுப்புண் குறையும்.