சுகப்பிரசவம் உண்டாக

முடக்கத்தான் வேரை ஒரு டம்ளர் பாலுடன் காய்ச்சி ஆற வைக்கவும். ஒரு வெள்ளைப் பூண்டை எடுத்து அதில் பாதியளவு அம்மியில் வைத்து அரைத்து பாலுடன் கலந்து குடித்து வந்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.

Show Buttons
Hide Buttons