கழுத்து மற்றும் இடுப்பு வலி குறைய

வாதநாராயணன் இலைகளை கால் லிட்டர் நல்லெண்ணெயிலிட்டு ,நான்கு வில்லை கற்பூரம் சேர்த்து காய்ச்சி கழுத்து மற்றும் இடுப்பு வலி மீது தடவி வந்தால் வலி குறையும்.

Show Buttons
Hide Buttons