January 4, 2013
காய்ச்சல் குறைய
வாகை விதையை பொடி செய்து பாலில் கலந்து உண்டு வர நெறிக்கட்டிகளால் வரும் காய்ச்சல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
வாகை விதையை பொடி செய்து பாலில் கலந்து உண்டு வர நெறிக்கட்டிகளால் வரும் காய்ச்சல் குறையும்.
வாகை மர விதையை தண்ணீரில் உரைத்து கண் கட்டிகள் மீது பூசி வர கண் கட்டிகள் கரையும்.