நீரிழிவு நோய் குறைய

வேப்பிலை மற்றும் தனியாவை நன்றாக காய வைத்து பொடி செய்துக் கொள்ளவும். கடுகாயையும் அரைத்து நன்றாக பொடித்துக் கொள்ளவும். மூன்று பொடியையும் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலையில் வெறும் வயிற்றில் வாயில் போட்டு ஒரு டம்ளர் நீர் பருகி வந்தால் நீரிழிவு நோய் குறையும்.

Show Buttons
Hide Buttons