தோல் கோளாறு குறைய

பொடுதலை இலையை பூ,வேர்,காய்யுடன் கொண்டு வந்து மைபோல் அரைத்து நல்லெண்ணெய் விட்டு சிவந்து வாசனை வரும் வரை காய்ச்சி ஆறவைத்து வடிக்கட்டி தினசரி தலை முதல் உள்ளங்கால் வரை தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும். இவ்விதமாக 7 நாள் குளித்து வர சகல தோல் சம்பந்தமான கோளாறு குறையும்

Show Buttons
Hide Buttons