தலைவலி குறைய‌

கண்வலிப்பூ செடியின் கிழங்கை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி வேப்பெண்ணெயில் காய்ச்சி கிழங்குகள் மிதக்கும் போது எண்ணெயை எடுத்து ஆற விட்டு தலைவலி, கழுத்து வலி ஏற்படும் போது இந்த எண்ணெயை தடவி வந்தால் வலி குறையும்.

Show Buttons
Hide Buttons