காய்ச்சல் குறைய

அம்மான் பச்சரிசி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தமாக கழுவி அந்த‌ இலையை ஒரு நிமிடத்திற்கு கொதிக்க விடவும். பிறகு அதனை ஆற வைத்து வடிகட்டி  குடித்து வர காய்ச்சல் குறையும்.

Show Buttons
Hide Buttons