கண்நோய்கள் குறைய

பிரமத்தண்டுப் பூக்கள் 20 எண்ணிக்கையில் எடுத்து ஒரு பானையில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அந்த தண்ணீரை காலை, மாலை என 21 நாட்கள் தலைக்கு குளித்து வந்தால் கண் சம்பந்தமான நோய்கள் குறையும்.

Show Buttons
Hide Buttons