உஷ்ண காய்ச்சல் குறைய

5 செம்பருத்திப்பூக்களை எடுத்து சுத்தமான நீரில் காய்ச்சி, கால்பங்காக வற்றியபின் அதனை 3 வேளை பருகினால்உஷ்ண காய்ச்சல் குறையும்.

Show Buttons
Hide Buttons