உடல் எரிச்சல் குறைய‌

1 தேக்கரண்டி தக்காளி பழச்சாறு எடுத்து அதனுடன் 6 தேக்கரண்டி மோர் சேர்த்து நன்றாக கலந்து அதிக வெயிலினால் ஏற்படும் உடல் எரிச்சல், காயங்கள் ஆகியவற்றில் தடவி விட்டு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் எரிச்சல், காயங்கள் ஆகியவை குறையும்.

Show Buttons
Hide Buttons