இரத்த கட்டு குறைய‌

புளியை ஒரு அளவு எடுத்து அதே அளவிற்கு உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து சுண்டக் குழம்பு போல கரைத்து வடிகட்டி கொதிக்க வைத்து மிதமான சூட்டுடன் இரத்த கட்டு மேல் கனமாகப் பற்றுப் போட இரத்த கட்டு குறையும்.

Show Buttons
Hide Buttons