ஆண்மை பெருக

சமுத்திரபாலை இலையை பொடியாக்கி தண்ணீர்விட்டான் கிழங்கு சாற்றில் 7 நாட்கள் ஊறவைத்து பின் உலர்த்தி பொடியாக்கி 2 கிராம் அளவு பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

Show Buttons
Hide Buttons