பித்தான்கள் உதிர்ந்து போகாமல் இருக்க

பித்தான்கள் வெகு நாட்கள் உதிர்ந்து போகாமல் இருக்கப் போதுமான நூலை எடுத்துக் கொண்டு மெழுகுவர்த்தியின் மீது நூலை தேய்த்து பித்தனை தைக்கலாம்.

Show Buttons
Hide Buttons