காலிப்ளவர்யில் உள்ள பூச்சி வெளியேற

காலிபிளவரை சமைப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு அதன் இலைகளை நீக்கி விட்டு ஒரு பிடி உப்பு கலந்த தண்ணீரில் குடை மாதிரி அமிழ்ந்திருக்கும்படி வைக்க வேண்டும்.  இதனால் காலிபிளவர்யில் உள்ள பூச்சிகள் வெளியே வந்து விடும்.

Show Buttons
Hide Buttons