காய்கறி கெட்டுப்போகாமல் இருக்க

பக்கவாட்டில் துளை உள்ள வாயகன்ற மண் பாத்திரத்தில் காய்கறிகளைப் போட்டு மண்மூடியால் அதை ஈரமான மெல்லிய கோணியால் மூடி தண்ணீர் உள்ள மற்ற மண் பாத்திரத்தின் மேல் வைத்தால் 10 நாட்கள் ஆனாலும் காய்கள் கெட்டுப் போகாது.

Show Buttons
Hide Buttons