கரப்பான் தொல்லை நீங்க

போரிக் பவுடரையும் , கோதுமை மாவையும் சரிசமமாக கலந்து நீரில் கரைத்து கொதிக்க விட்டால் பசை போல் கெட்டியானவுடன் இறக்கவும்.ஆறியவுடன் சிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் உலர வைக்கவும். அந்த உருண்டைகளை சமையலறை அலமாரியில் போட்டு வைத்தால் கரப்பான் தொல்லை ஏறாது.

 

Show Buttons
Hide Buttons