January 28, 2013
காய்ச்சல் வராமல் தடுக்க
திருநீற்றுப்பச்சிலைச் சாறு, தும்பை இலைச்சாறு, சிறிதளவு கற்பூரம் சேர்த்து மூக்கில் உறிஞ்சினால் காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.
வாழ்வியல் வழிகாட்டி
திருநீற்றுப்பச்சிலைச் சாறு, தும்பை இலைச்சாறு, சிறிதளவு கற்பூரம் சேர்த்து மூக்கில் உறிஞ்சினால் காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.
மூக்கிலிலிருந்து இரத்தம் வருபவர்கள் சிறிதளவு உலர்ந்த நெல்லிக்காயை எடுத்து 25 மி.லி நீரில் இரவு முழுவதும் நன்றாக ஊற வைத்து காலையில்...
தழுதாழை இலையை எடுத்து சாறு பிழிந்து அந்த சாற்றை மூக்கில் வைத்து உறிஞ்சி வந்தால் மூக்கிலிருந்து நீர்வடிதல் குறையும்
கீழாநெல்லி, உத்தாமணி, குப்பைமேனி ஆகியவற்றை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் சமனளவு எடுத்து நல்லெண்ணெயில் கலந்து எரித்து மூக்கில்...
வேப்பம் பிண்ணாக்கை எடுத்து சுட்டு மூக்கில் உறிஞ்சி வந்தால் தலைபாரம் குறையும்