மூலம் மற்றும் புண் குணமாக

தான்றிக்காய், நெல்லிக்காய், கடுக்காயின் இலைகளை தூளாக்கி 1 ஸ்பூன் அளவு தண்ணீரில் தொக்க வைத்து பாதியாக சுண்டும் வரைக்காய்ச்சி மூலம் மற்றும் புண்கள் உள்ள இடத்தை கழுவி வந்தால் விரைவில் குணமாகும்.

Show Buttons
Hide Buttons