ஆயில் புல்லிங்
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய் , (அ) சூரியகாந்தி (அ) வேர்க்கடலை (அ) ஆலிவ் (அ) தேங்காய் எண்ணெய்...
வாழ்வியல் வழிகாட்டி
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய் , (அ) சூரியகாந்தி (அ) வேர்க்கடலை (அ) ஆலிவ் (அ) தேங்காய் எண்ணெய்...
எள்ளுப்புண்ணாக்கு ஒருக்கைப்பிடி அளவு, கருப்பட்டி ஒரு கைப்பிடி அளவு இரண்டையும் தனித்தனியாக தூள் செய்து ஒன்றைக் கலந்து அதற்கு சமமாக நல்லெண்ணெய்யை...
சிறு வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு குடித்து வந்தால் நெஞ்சுவலி, நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
மஞ்சள் பொடி கலந்து சுடுநீரில் ஆசனவாய் படும்படி அமர்ந்திருந்து வர புண் ஆறும். மூலவலி குறையும்.
முருங்கை ஈர்க்கு ரசம் வைத்து சாப்பிட்டால் கை கால் வலி மற்றும் உடல் அசதி நீங்கும்
ஓமத்தை நீர் விட்டு அரைத்துக் களி போல் கிளறி இளஞ்சூட்டில் வீக்கம், வலி உள்ள இடங்களில் பற்று போட குணமாகும்.
பிரம்மத்தண்டு இலையை அரைத்து கரப்பான், சொறி,சிரங்கு, உள்ளங்கை, உள்ளங்கால் வலி, பாதங்களில் வரும் புண் ஆகியவற்றின் மீது பூசி வர குணமாகும்.
சுக்கு – 50 கிராம் கடுக்காய்த் தோல் – 50 கிராம் அரிசித் திப்பிலி – 50 கிராம் சிவதை வேர்ப்பட்டை...
சுக்கு – 50 கிராம் மிளகு – 50 கிராம் சீரகம் – 50 கிராம் கருஞ்சீரகம் – 50 கிராம்...