பிரண்டை (Cissus)

May 15, 2013

பசி உண்டாக

பிரண்டையை நெய் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும்.மூலநோய் மற்றும் இரத்தக்கழிச்சல் தீரும். உடல் வலிமை பெரும்.

Read More
April 10, 2013

இரைப்பூச்சி

குழந்தை ‘இரைப்பூச்சி’ களினால் அவதிப்பட்டால் முகம் வெளுத்திருக்கும். ஆசனவாயிலும் மூக்கு துவாரங்களிலும் பசபசவென்று நமைச்சல் இருக்கும். ஓயாத நித்திரையும், அதில் பற்கடிப்பும்...

Read More
March 13, 2013

பால் போலக் கழிச்சல்

குழந்தைக்கு ஆகாரகக் கேடு ஏற்பட்டு அதனால் பால் போலக் கழியும். மலம் அடிக்கடி மாவைக் கரைத்ததைப் போல வெண்ணிறமாகக் கழியும். மருந்து பெருந்தும்பை இலை...

Read More
March 13, 2013

அதிசாரம்

அசீரணத்தினால் வருவதே அதிசாரம் . குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இலகுவில் சீரணிக்காத பதார்த்தங்களை சாப்பிட்டால், பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அதிசாரம்...

Read More
Show Buttons
Hide Buttons