நெஞ்சு எரிச்சல் குணமாக
சிறு வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு குடித்து வந்தால் நெஞ்சுவலி, நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
சிறு வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு குடித்து வந்தால் நெஞ்சுவலி, நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
முருங்கை பட்டை, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்து சாறு எடுத்து வடிகட்டி குடித்தால் நெஞ்சு எரிச்சல் குறையும்.
சிறிதளவு சுக்கு மற்றும் பனை வெல்லமும் சேர்த்து காபி தயாரித்து சாப்பிட்டால் வாயுவினால் உண்டாகும் மார்பு வலி மற்றும் நெஞ்சு எரிச்சலும்...
இஞ்சிசாறு,எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட நெஞ்சு எரிச்சல் குறையும்.
இரண்டு தேக்கரண்டி கொத்தமல்லி, இரண்டு துண்டு சுக்கு, இரண்டு தேக்கரண்டி சோம்பு மற்றும் சிறிதளவு பனை வெல்லம் எடுத்து நன்கு கொதிக்க...
யூகலிப்டஸ் எண்ணெயை தொண்டை மற்றும் மார்பில் நன்கு தடவி வந்தால் ஜலதோஷம், இருமல், நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் போன்ற...
2 கைப்பிடி அளவு ரோஜா இதழ்களை எடுத்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து அதனுடன் சிறிது சர்க்கரை...
வேப்பிலையை நன்கு காயவைத்து இடித்துப் பொடி செய்து, 12 கிராம் பொடியை 120 மில்லி தண்ணீர் ஊற்றி மண் சட்டியில் கொதிக்க...