April 11, 2013
காக்கை வலி
காக்கை வலிக்கு உடனடியான சிகிச்சை,நோயாளியை அகலாமான கட்டிலில் படுக்க வைத்துத் தலையை உயர்த்தி, ஆடை ஆபரணங்களை தளர்த்தி, பக்கத்தில் உள்ளவர்கள் பிடித்துக்...
வாழ்வியல் வழிகாட்டி
காக்கை வலிக்கு உடனடியான சிகிச்சை,நோயாளியை அகலாமான கட்டிலில் படுக்க வைத்துத் தலையை உயர்த்தி, ஆடை ஆபரணங்களை தளர்த்தி, பக்கத்தில் உள்ளவர்கள் பிடித்துக்...
ஆடையில் நெருப்பு பற்றி விட்டால் உடனே ஒரு ஜமுக்காலம் அல்லது கம்பளியை உடலைச் சுற்றி போர்த்துவதால் நெருப்பை அணைக்க முடியும்.
கம்பளி உடை நீரில் போட்டு சுருங்கினால் தண்ணிரில் ஒரு டீஸ்பூன் கிளிசரினை கலந்து விட்டால் சுருங்காது.
தோல் சாமான்கள் பளபளக்க வாசலினை தேய்த்து உலர விட்டு பிறகு கம்பளி துணியால் துடைக்க வேண்டும்.
துணி தைப்பதற்கு உபயோகிக்கும் ஊசியை ஒரு சிறு கம்பளித் துண்டில் குத்தி வைத்தால் அது துருபிடிக்காமல் இருக்கும்.
கம்பளியைக் கருக்கி சாம்பலாக்கிப் பொடி செய்து கொள்ளவும். அந்த பொடியை தேங்காய் எண்ணெயில் குழப்பி பூச புண்கள் குறையும்.