இன்புறா

December 28, 2012

இருமல் குறைய

இன்புறா இலையுடன்,வல்லாரை சேர்த்து நன்கு அரைத்து தண்ணீர் விட்டுக் காய்ச்சி வடிக்கட்டி காலை,மாலை குடித்து வந்தால் இருமல் மற்றும் சுவாசகாசம் குறையும்.

Read More
Show Buttons
Hide Buttons