பசியின்மைக் குறைய

10 கிராம்பு மற்றும் பத்து வேப்பிலையும் தண்ணீர் விட்டு ஒரு சட்டியில் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இந்தக் கசாயத்தை காலையில் அரை டம்ளரும் மாலையில் அரை டம்ளரும் குடித்தால் பசியின்மைக் குறையும்

Show Buttons
Hide Buttons