நாக்குநோய்கள் வராமல் இருக்க

நாக்கு நோய்கள் வராமல் இருக்க தினமும் பல் துலக்கும் போது நாக்கையும் சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். நாக்கு சுத்தமாக இல்லாவிட்டால் வாய் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் சேர்ந்து விடும். பல் சிதைவும், வயிற்றுப் புண்ணும், வாய் துர்நாற்றமும் வருவதக்கு காரணம் நாக்கு சுத்தமாக இல்லாததுதான்.

Show Buttons
Hide Buttons