கல்லீரல் நோய் குணமாக

அரைக்கிலோ சுத்தமான தேனில் காய்ந்த செம்பருத்திப் பூக்களை போட்டு அதனுடன் ஏலக்காய் சேர்த்து காய்ச்சவும். பின் கிளறி விட்டு பாத்திரத்தை மூடி 2 வாரம் தினமும் வெயிலில் காய வைக்கவும். இரண்டு வாரங்கள் கழித்து 2 தேக்கரண்டி அளவு அருந்திட நீர்க்கடுப்பு, கணைசூடு, சுவாசகாசம், கல்லீரல் நோய் முதலியவை குணமாகும்.

Show Buttons
Hide Buttons