காய்கறி சமைக்கும் முறை

தண்ணீர் கொதி வந்த பிறகு காய்கறிகளைப் போட்டு வேகவைக்கவும். காய்கறிகளைக் குறைந்த நேரம் வேகவைப்பதால் ஊட்டச் சத்துகளைப் பாதுகாக்கலாம். சமைத்த காய்கறிகளை மீண்டும் சூடாக்குவதால் உயிர்ச் சத்துக்கள் அழிகின்றன.

Show Buttons
Hide Buttons