தலை

May 16, 2013

தலைவலி குணமாக

வெற்றிலைக் காம்பு, இலவங்கம், ஏலக்காய்  ஆகியவற்றுடன் சம அளவு பால் கலந்து அரைத்து சூடாக்கி நெற்றிப் பொட்டில் உச்சந்தலையில் தடவ குணமாகும்.

Read More
April 15, 2013

அடிக்கடி மயக்கம் வருதல் குறைய

உலர்ந்த திராட்சைப் பழத்தை இரண்டு டம்ளர் தண்ணீரோடு சட்டியில் போட்டுக் காய்ச்ச வேண்டும். காய்ச்சிய பின் ஆற வைத்து திராட்சைப் பழத்தை...

Read More
April 11, 2013

மயக்கம்

மயக்கம் வரும்போது சிலருக்கு பல் கிட்டிக் கொண்டு விடும். வாயைத் திறக்க முடியாது. இதற்க்கு ஏலரிசி, உப்பு ஆகிய இரண்டையும் ஒரு...

Read More
Show Buttons
Hide Buttons